tag:blogger.com,1999:blog-4854396382234317587.post2887406545187453378..comments2023-08-15T16:34:13.545+05:30Comments on ^Support Congress^: காங்கிரஸ் தலைவர்கள் தோல்வி - ஈழப் பிரச்சனைக் காரணமில்லைSanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4854396382234317587.post-9042267411279742572009-05-18T13:49:00.000+05:302009-05-18T13:49:00.000+05:30கோவியாரே, நீங்க ஏன் இவ்ளோ அப்பாவியா இருக்கிங்க? தி...கோவியாரே, நீங்க ஏன் இவ்ளோ அப்பாவியா இருக்கிங்க? திருமாவளவன் பேட்டிக் குடுத்தாலும் நம்பரிங்க. ஜெயலலிதா தனி ஈழம் வாங்கித் தருவேன்னு சொன்னாலும் நம்பறிங்க. யாராவது யாருக்கு ஓட்ட் போட்டேன்னு சொன்னாலும் நம்பறிங்க. கொமுபே நண்பர்கள் சிலர் என் கிட்ட கேட்டாங்க. நான் அவங்க கிட்ட ஆங்க கட்சிகுத் தான் ஓட்டுப் போட்டேன்னு சொன்னேன். அது நிஜம்னு அர்த்தம் இல்லை.. :)<br /><br />அதும் இல்லாம ஜவாஹிருக்கா வாங்கி இருக்கும் ஓட்டுகள் மணிஷங்கருக்கு வர வேண்டியது என்ற ரீதியில் தான் சொல்லி இருக்கிறேன். எந்த முஸ்லிமும் அவருக்கு ஓட்டுப் போடலைனு சொல்லவே இல்லையே. ;))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4854396382234317587.post-7710517713700718252009-05-18T13:44:00.000+05:302009-05-18T13:44:00.000+05:30//மணிஷங்கர் ஐயர் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் ...//மணிஷங்கர் ஐயர் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி<br />மணிசங்கர் ஐயர் ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மெற்கொண்டிருப்பதாக சொன்னாலும் கூட பெரும்பாலும் தொகுதியில் இல்லாமல் டில்லியிலேயே இருந்திருக்கிறார்.//<br /><br />நம்ம இஸ்லாமிய பதிவர் சுவனபிரியன் கூட ஐயருக்குத்தான் ஓட்டுப் போட்டதாகச் சொல்றார்.<br />:)<br /><br />மேற்கண்ட நபர்கள்,<br />ஈழத்தமிழர் நலன் காத்ததால் தன தேர்தலில் கவனமின்றி தோற்றார்கள் என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4854396382234317587.post-72908873773273957552009-05-18T13:34:00.000+05:302009-05-18T13:34:00.000+05:30சரவணன், இளங்கோவன் அப்படி பேசியது சரி என்று எங்காவத...சரவணன், இளங்கோவன் அப்படி பேசியது சரி என்று எங்காவது நியாயப் படுத்தினேனா? ஒட்டு மொத்த மக்களையும் வேசி மகன்கள் என்று சொன்ன சீமானை எப்ப்டி திட்டி இருந்தாலும் ஆதரித்திருப்பேன். ஆனால் பெரியாரை அதற்கு அவமதிக்க வேண்டியதில்லை. ஆனால் அதுக்காகத் தான் தோத்தார்னு சொல்லாதிங்க. என்னால சிரிப்பை அடக்க முடியாது. :)<br /><br />சீமான் உங்களையும் சேர்த்து வேசி மகன் என்று சொன்னானே அப்போ எங்க போனிங்க?Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4854396382234317587.post-84004519493065916332009-05-18T12:41:00.000+05:302009-05-18T12:41:00.000+05:30seemen periyar enaku thatha nu sonnaduku EVKS enga...seemen periyar enaku thatha nu sonnaduku EVKS enga thatha anda kaalathula konjam apadi ipadi iruparu.. apadi yedum ivaruku thatha aagi irupaarunu solli periyaraye asiga paduthunadu thapa theriyala ungaluku...<br />sari PC result pathi onnum kaanom.. appa avar unmayalume win pannara?? anda side gounder vote iruka madiri theriyala enaku..<br /><br />//அடுத்த பா ம க வை நாங்கள் பத்துகொள்கிறோம்.என்னிக்குமே சாதியை பத்தி நினைக்காத என்னைப்போன்ற பலரை சாதிக்கட்சி பற்றி நினைக்க தூண்டிய உணளுக்கு வாழ்த்துக்கள் //<br /><br />KANDIPAA...Anonymoushttps://www.blogger.com/profile/15516864581533317463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4854396382234317587.post-30630542027473782142009-05-17T12:19:00.000+05:302009-05-17T12:19:00.000+05:30தன்ஸ், என்ன உங்க பிரச்சனை? நானும் கச்சேரிக்குப் போ...தன்ஸ், என்ன உங்க பிரச்சனை? நானும் கச்சேரிக்குப் போறேன்னு ஏன் கருத்து சொல்றிங்க. மொதல்ல தலைப்பையாவது ஒழுங்கா படிங்க. யாரும் தோல்வியை ஏத்துக்காம இல்லை. ஆனால் அந்த தோல்விக்கு காரணம் சீமான், பாரதிராஜா போன்ற ஜந்துக்கள் தான் என்று சொல்வதை தான் தவறு என்று சொல்லி அதற்கான காரணத்தை சொல்லி இருக்கிறேன். முடியல. :(Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4854396382234317587.post-4068203576760109682009-05-17T12:17:00.000+05:302009-05-17T12:17:00.000+05:30//காங்கிரசில் இருந்துகொண்டு சாதியை முன்னிருத்துவது...//காங்கிரசில் இருந்துகொண்டு சாதியை முன்னிருத்துவது வேதனையை தருகிறது //<br /><br />நான் எப்போதுமே சாதியை முன்னிறுத்த மாட்டேன் நண்பரே. தோல்விக்கான காரணம் அவர்கள் தான் என்று சொன்னேன். தோல்விக்கான காரணம் கண்டுபிடிக்கப் பட்டால் தான் அதை சரி செய்ய முடியும்.Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4854396382234317587.post-80381761747840788252009-05-17T11:55:00.000+05:302009-05-17T11:55:00.000+05:30அடுத்த பா ம க ரெடியாம நீங்க என்னத்தை செஞ்சீங்க ......அடுத்த பா ம க ரெடியாம நீங்க என்னத்தை செஞ்சீங்க .......... இத பத்தி சொல்ல உங்க கடமைய ஒழுங்கா செஞ்சு இருந்தா யாருமே சாதி கட்சி ஆரம்பிச்சு இருக்க மாட்டான். <br /><br />உங்க தோல்விக்கு தி மு க காரணம் அதிமுக கோடை என சப்பை கட்டு கட்டாமல் தோல்வியை ஊத்துக்கொண்டு போ வேலையை பாருங்கள் <br /><br /><br /><br />அடுத்த பா ம க வை நாங்கள் பத்துகொள்கிறோம்.என்னிக்குமே சாதியை பத்தி நினைக்காத என்னைப்போன்ற பலரை சாதிக்கட்சி பற்றி நினைக்க தூண்டிய உணளுக்கு வாழ்த்துக்கள்DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4854396382234317587.post-59340070148685040172009-05-17T11:34:00.000+05:302009-05-17T11:34:00.000+05:30வெற்றி! வெற்றி! வெற்றி! என்று முழங்காமல் ஏன் சிறு...வெற்றி! வெற்றி! வெற்றி! என்று முழங்காமல் ஏன் சிறு தோல்விகளை பெரிதுபடுதுகிரீர். 16 க்கு 9 வெற்றி தானே. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் பிரச்சனைதான் தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் . வைகோ வின் தோல்வியே உதாரணம் . காங்கிரசில் இருந்துகொண்டு சாதியை முன்னிருத்துவது வேதனையை தருகிறது . என் அன்பு வேண்டுகோள் அந்த சிறு பகுதிகளை நீக்கிவிட வேண்டுகிறேன். மற்ற மின்தடை , சினிமாக் காரர்களால் ஏற்பட்ட தன்னம்பிக்கை இழப்பு ,புதிய தொகுதிகள் ( கோவை- பிரபு,திருப்பூரில் கார்வேந்தன்,ஈரோட்டில் இளங்கோவன் அனைவருக்கும் ,புதிய தொகுதிகள் ) இவையே காரணம் .ராகுல் காந்தி, சேலம் - கோவை நெடுஞ்சாலையில் நான்கு மணிநேரம் செலவு செய்திருந்தால் <br />போதும் . நிலைமை தலைகீழ் ஆயிருக்கும் . வாழ்த்துக்கள் .citizenhttps://www.blogger.com/profile/08919477363211277128noreply@blogger.com