காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..

Sunday, November 29, 2009

நாம் கைக்கூலிகள் இயக்கத்திற்கு கண்டனம்.

"வேசி மக்கள் புகழ்” சமூகவிரோதி சீமான் என்பவனின் தலைமையில் இயங்கும் நாம் கைக்கூலிகள் என்ற இயக்கத்தின் கோழைகள் சிலர் இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் பார்த்து காங்கிரசின் மூத்தத் தலைவர் திரு. இளங்கோவனின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்றிருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் குண்டு தயாரித்து வீசும் அளவு தமிழகத்தின் நிலை ஆகிவிட்டது வேதனை. இந்த மாதிரி வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களின் கைக்கூலிகளாக செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சமூக விரோதிகளின் வன்முறைக் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

Tuesday, November 10, 2009

காங்கிரசில் இணைந்தார் திருநாவுக்கரசர்.

MGR அமைச்சரவையில் பெரும் அதிகாரத்துடன் இருந்து பின் அரசியல் சூழ்நிலைகளால் தனிக்கட்சி ஆரம்பித்து அதன் பின் BJPயில் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்நிலையில் பிஜேபியின் மதவாதப் போக்காலும் RSSன் தலையீட்டாலும் விரக்தி அடைந்த திருநாவுக்கரசர் இந்தியாவின் மிகப் பெரும் இயக்கமான காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான திரு. குலாம் நபி ஆசாத் முன்னிலையில் திருநாவுக்கரசர், தன்னை 09-11-2009 அன்று காங்கிரசில் இணைத்துக் கொண்டார்.

வரும் 12ஆம் தேதி தன் ஆதரவாளர்களுடன் இணையும் விழாவை திருச்சியில் நடத்த ஏற்பாடு செய்யப் பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

http://congressmedia.net/articles/newsandmedia/pressbriefings/09nov2009.rst