இந்திய இளம் எம்பிக்களின், அமெரிக்கத் தூதருடனான நல்லெண்ண சந்திப்பில் விருதுநகர் எம்பி மாணிக்கத்தாகூரும் கலந்துக் கொண்டார். அப்போது அமெரிக்க தூதரிடம் பேசிய மாணிக்கத் தாகூர், இலங்கையில் போரால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களை மறு குடியேற்றம் செய்ய அமெரிக்காவும் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு “ இந்தியாவே சரியான நடவடிக்கை” எடுத்து வருவதாக அமெரிக்கத் தூதர் கூறினார்.
காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..
Saturday, December 12, 2009
இலங்கை பிரச்சனை - மாணிக்கத் தாகூர் வேண்டுகோள்
இந்திய இளம் எம்பிக்களின், அமெரிக்கத் தூதருடனான நல்லெண்ண சந்திப்பில் விருதுநகர் எம்பி மாணிக்கத்தாகூரும் கலந்துக் கொண்டார். அப்போது அமெரிக்க தூதரிடம் பேசிய மாணிக்கத் தாகூர், இலங்கையில் போரால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்களை மறு குடியேற்றம் செய்ய அமெரிக்காவும் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதற்கு “ இந்தியாவே சரியான நடவடிக்கை” எடுத்து வருவதாக அமெரிக்கத் தூதர் கூறினார்.
Subscribe to:
Comments (Atom)