இந்த மாதம் 13ஆம் தேதி ( 13.10.2009 ) நடைபெற்ற மஹாராஷ்ட்ரா, ஹரியானா மற்றும் அருணாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று ( 22.10.2009) நடைபெற்றது. 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மஹாராஷ்ட்ராவில் தொடர்ந்து 3வது முறையாக காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிறது.மகாராஷ்ட்ரா காங் - 82 , தேசியவாத காங் - 62 = 144
அருணாச்சல் பிரதேஷ் : காங்கிரஸ் - 40 / 60
ஹரியானா : காங் - 40 / 90
அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் தான் தனிப் பெரும் கட்சியாக வென்றுள்ளது.. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.. பிரதமர் மன்மோகன் சிங் நல்லாட்சியில் அன்னை சோனியாகாந்தி மற்றும் இளம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் வெற்றி தொடர்கிறது... காங்கிரஸில் இருப்பதே பெருமை.. காங்கிரஸை வளர்ப்பதே கடமை..ஜெய் ஹோ..
0 comments:
Post a Comment