என் பெரியப்பாவின் நண்பர் , பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழக காங்கிரசின் மூத்தத் தலைவரும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான திரு. சுதர்சனம் அவர்கள் இன்று கோவையில் மரணம் அடைந்துவிட்டார்.. அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.. :(((
காங்கிரசில் இருப்பதே பெருமை.. காங்கிரசை வளர்ப்பதே கடமை..
Showing posts with label அஞ்சலி. Show all posts
Showing posts with label அஞ்சலி. Show all posts
Saturday, June 26, 2010
Thursday, September 3, 2009
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்
காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆந்திராவில் மிகத்திறமையாகவும் மக்களின் நன் மதிப்புடனும் ஆட்சி செய்து பலத்தப் போட்டிகளுக்கிடையே ஆந்திர மக்களால் தொடர்ந்து இரண்டாவது முறையாக மிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்தவருமான முதல்வர் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். அவருக்கும் அவருடன் பயணித்து மரணம் அடைந்த விமான ஓட்டிகள், அரசு அலுவலர்களுக்கும் கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன்.- பிறந்தது : ஜூலை 8, 1949
- மருத்துவர்
- நான்கு முறை ஆந்திர சட்ட மன்றத்திற்கும் நான்கு முறை பாராளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்.
- போட்டியிட்ட அனைத்துத் தேர்தலிலும் வென்றவர்.
- இரண்டு முறை ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தவர்.
- ஒரு முறை ஆந்திர சட்டசபை எதிர்கட்சித் தலைவராக இருந்தவர்.(1999-2004)
- 2004 ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் 185 தொகுதி வெற்றிகளுடன் முதல்வராக இருந்தார்.
- 2009 தேர்தலிலும் பெரும்பான்மை வெற்றி பெற்று முதல்வராகத் தொடர்ந்தார்.
- 2009 பாராளுமன்றத் தேர்தலில் 33 தொகுதிகளில் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்.
- செப்டம்பர் 2, 2009ல் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.
ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்கும் அகில இந்திய அளவிலும் மிகப் பெரும் இழப்பு. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்.
Thursday, May 21, 2009
நினைவஞ்சலி : ராஜிவ்காந்தி
Subscribe to:
Posts (Atom)
